நெல்லைச்சீமையில் பிறந்து..பெற்றோரின் பொருளாதார தேடல் நிமித்தம்..புலம் பெயர்ந்து..தருமபுரிமாவட்டம்..காவேரிப்பட்டணத்தில் வளர்ந்து..தற்சமயம்..சென்னையில் தொடர்கிறது வாழ்வு. சிறுவயது முதலே ஓவியம்..கைவர..முறைப்படி ஓவியம் பயிலவில்லை எனினும்..சித்திரக்கலை எனக்கு சாத்தியமாகி இருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள்.
ஓவியத்தின் கூடவே..கவிதையும்..கதையும்..கலை உணர்வும்..உடன்வளர்ந்தன.
இனி இவ்வலைபூவில்..என் ஓவியங்களும்..காவியங்களும்..உங்கள் பார்வைக்கு..